நெல்லை மாநகர காவல்துறை அதிரடி
I400 Kg தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது.
நெல்லையில் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில்,அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள்1400 Kg பிடிபட்டுள்ளது.

நெல்லை மாநகரின் முக்கிய பகுதியில் மிக பெரிய அளவிலான புகையிலை பொருட்கள் காவல் துறையின் அதிரடி நடவடிக்கையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Comments (0)
Facebook Comments (0)